நூறு நாள் வேலை கேட்டு

img

நூறு நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் முற்றுகை

100 நாள் வேலை வழங்கிடக் கோரி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ் வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர்.

img

நூறு நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டம் வழங்குவதில்லை.

;